நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய  5 உணவு நிறுவனங்களின் தரம் குறைப்பு

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நிகழ்ந்த நச்சுணவு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு உணவு விநியோகிப்பாளர்கள் மற் றும் ஓர் உணவகத்தின் சுகாதாரத் தரம் 'சி' நிலைக்குக் குறைக்கப்பட்டு உள்ளது.
அந்த நச்சுணவு சம்பவங்களில் மொத்தம் 230க்கும் அதிகமான வர்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் சுகாதார தரம் குறைக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் அடங்கி உள்ளன.
பிடோக் நார்த் ஸ்திரீட்5, அட் மிரல்டி, அல்ஜுனிட் அவென்யூ4, ஹாவ்லக் ரோடு ஆகிய இடங் களில் அவை அமைந்துள்ளன.
நச்சுணவு சம்பவங்கள் சென்ற ஆண்டு ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்ததாக வாரியம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!