வரவுசெலவுத் திட்டம் 2019:  சிங்கப்பூரர்கள் ஆதரவு

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூரர்களில் 80%க்கும் அதிகமானவர்கள் மெர்டேக்கா தலைமுறை உதவித் திட்டத்துக்கு ஆதரவைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
இருந்தாலும், சேவைத்துறையில் படிப்படியாக வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைப்பது என்று அரசாங்கம் எடுத்து இருக்கும் முடிவுக்கு மக்களிடம் ஆதரவு குறைவாக இருக்கிறது. ரீச் எனப்படும் அரசாங்க கருத்தறியும் பிரிவு இந்த விவரங்களைத் தெரிவித்தது. புதிய வரவுசெலவுத் திட்டம் பற்றி 4,500 சிங்கப்பூரர்களிடம் கருத்துகள் திரட்டப்பட்டன.
அவர்களில் 2,601 பேரை ரீச் அமைப்பு நேருக்கு நேர் சந்தித்து கருத்துகளைக் கேட்டது. சிங்கப்பூரர்கள் வரவுசெலவுத் திட்டம் 2019ல் இடம்பெற்றுள்ளவற்றைப் பொதுவாக ஆதரிக்கிறார்கள் என்பது இந்தக் கருத்தெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!