பிரதமர் லீ சியன் லூங் அடுத்த மாதம் மலேசியாவின் புத்ராஜெயா வில் அந்நாட்டு பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுவைச் சந்திக்க உள்ளார்.
9வது சிங்கப்பூர்-மலேசிய தலைவர்கள் ஓய்வுத்தள சந்திப்பு என்னும் வருடாந்திர நிகழ்வின் போது இருவரும் சந்திக்கவிருப் பதாக தகவல் வெளியாகியுள் ளது.
இருதரப்பு விவகாரங்களைக் கலந்து பேசவும் ஒத்துழைப்பை வலுவாக்கவும் இந்தச் சந்திப்பு முக்கியதொரு அம்சமாக விளங் குகிறது.
கடந்த நவம்பர் மாதம் நிகழ விருந்த இச்சந்திப்பு ஒத்திப் போடப்பட்டது.
இதனை அடுத்த (ஏப்ரல்) மாதம் 8ஆம் தேதியும் 9ஆம் தேதியும் நடத்த மலேசியா பரிந் துரைத்ததாகவும் அதனை சிங் கப்பூர் ஏற்றுக் கொண்டதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
திட்டமிடப்பட்டுள்ளதைப்போல் அடுத்த மாதம் இரு தலைவர்களும் சந்தித்தால் மலேசியாவில் பக்கத் தான் ஹரப்பான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நடை பெறும் முதல் ஓய்வுத்தள சந்திப் பாக அது அமையும்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தது.
டாக்டர் மகாதீரை பிரதமர் லீ அடுத்த மாதம் சந்திக்கிறார்
28 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Mar 2019 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!