தஞ்சோங் பகார் ரோட்டில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மதுபோதையில் காரை ஓட்டிய முன்னாள் காப்புறுதி முகவர் ஒருவர், சாலை தடுப்பில் நின்றுகொண்டிருந்த நான்கு பாதசாரிகள் மீது மோதினார்.
லிம் குவோங் ஃபெய், 42, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கவனமின்றி காரை ஓட்டி மூன்று பாதசாரிகளுக்கு கடுமையான காயம் விளைவித்தது, போக்குவரத்துக்கு எதிராக காரை ஓட்டியது உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பதில் கருத்தில்கொள்ளப்படும்.
நான்காவது பாதசாரிக்கு காயம் விளைவித்ததாக மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்படும்.
$15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள லிம்முக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
குடிபோதையில் நான்கு பாதசாரிகள் மீது காரை மோதிய ஓட்டுநர்
30 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!