துவாஸ் ஸ்பிரிங் நீர் சுத்திகரிப்பு ஆலையை கடனில் தத்தளிக்கும் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எடுத்துக்கொண்டதற்கு இழப்பீடு கோருவது நஷ்டமாகவே அமையும் என்று சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்ளி நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், எந்தப் பலனுமில்லை என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடமிருந்து எதுவும் கிடைக்காது என்பதால், எந்தவித இழப்பீடுக்கும் கோரிக்கை விடுப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடமிருந்து மதிப்பற்ற சொத்தைப் பெறுவதற்கு வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்துகிறது என்று நீ சூன் நாடாளுமன்ற குழுத்தொகுதி உறுப்பினர் லீ பீ வா கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதி காலக்கெடுவுக்குள் பிரச்சினை களுக்குத் தீர்வு காணத் தவறினால், பொதுப் பயனீடுக்குக் கழகத்திடம் துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையை ஹைஃபிளக்ஸ் நிறுவனம் $0க்கு விற்க வேண்டும்.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற வரிப்பணத்தைப் பயன்படுத்த முடியாது
2 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Apr 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!