கடந்த ஆண்டில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளைக் கொண்ட ஊழியரணியில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரில் பெரும்பாலோர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்தப் பிரிவைத் தனித்துப் பார்த்தால் நான்கு ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் 'பிஎம்இடி' பிரிவில் 5,400 பேர் ஆட் குறைப்பு செய்யப்பட்டனர். அது 2014ஆம் ஆண்டிலிருந்து ஆகக் குறைவானது. 'பிஎம்இடி' பிரிவுக்கான நீண்டகால வேலை யின்மை விகிதம் 0.8% ஆக இருக்கிறது.
'பிஎம்இடி' பிரிவில் தற்போது 31,500 வேலை வாய்ப்புகள் உள்ளன. இது கடந்த சில ஆண்டுகளில் ஆக உயர்வா னது. கடந்த ஆண்டில் மட்டும் 34,000 'பிஎம்இடி' பிரிவி னர் வேலையில் இருந்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.
‘பிஎம்இடி’ பிரிவில் சிலரே கடந்த ஆண்டில் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்
3 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2019 09:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!