பொது நடைபாதைகளில் தனிநபர் நடமாட்ட சாதனங்கள் தொடர் பான 228 விபத்துகள் 2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் நிகழ்ந் தன என்றும் அவற்றில் 196, காயம் விளைவித்த சம்பவங்க ளாக அமைந்தன என்றும் போக் குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தனது எழுத்துபூர்வ பதி லில் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுக
ளில் தனிநபர் நடமாட்ட சாதனம் தொடர்பான எத்தனை கடு மையான விபத்துகள் நிகழ்ந்தன என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேட்ட கேள்விக்கு திரு கோ பதிலளித்தார்.
இரு ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில் ஒன்று உயிர்க் கொல்லி விபத்தாக அமைந்தது. அதில் தனிநபர் நடமாட்ட சாத னத்தை ஓட்டிச் சென்றவர், சறுக்கி கடுமையான காயங்க ளுக்கு ஆளாகி, பின்னர் மரண முற்றார். 32 சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு எலும்பு முறிவுகள், தலைக்காயங்கள் போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
தனிநபர் நடமாட்ட சாதனங் களைப் பயன்படுத்துவோர் மூன் றாம் தரப்பு காப்புறுதி பெற்றுக் கொள்ளுமாறு உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவும் நிலப் போக்குவரத்து ஆணையமும் கேட்டுக்கொள்கின்றன என்றும் அமைச்சர் கோ விவரித்தார்.
இரண்டு ஆண்டுகளில் 228 தனிநபர் நடமாட்ட சாதன விபத்துகள்
3 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2019 09:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!