கேலாங்கில் கலவரம்; பத்து பேர் கைது

கேலாங் வட்டாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் பத்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்களைக் கைது செய்தனர்.

சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

கேலாங் ரோட்டுக்கு வளைந்து செல்லும் லோரோங் 27ஏ-க்கும் 26க்கும் அருகிலுள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் அந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கிட்டத்தட்ட 20 பேர் குழுமியிருந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. அவர்கள் கூச்சலிடும் சத்தம் காணொளியில் கேட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!