உடற்குறையுள்ளோருக்கென புதிய பகல் நேர நடவடிக்கை மையம் ஒன்று ஜூரோங் வெஸ்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 1,300 உடற்குறையுள்ள பெரியவர்களுக் காக நாட்டில் 30 பகல் நேர நட வடிக்கை மையங்கள் இயங்கி வரு கின்றன.
சிங்கப்பூர் செஞ்சிலுவை சங் கம் திறந்துள்ள முதல் மையமாக ஜூரோங் வெஸ்டில் அமைந்துள்ள இப்புதிய மையம் விளங்குகிறது.
நன்கொடை வழங்குவோருக் கும் தொண்டூழியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் வகையிலும் இப்புதிய மையம் திகழும் என்று நேற்று மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, குறிப் பிட்டார்.
உடற்குறையுள்ளோருக்கான செஞ்சிலுவை சங்கத்தின் புதிய நடவடிக்கை மையம்
10 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 07:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!