மின்னிலக்கத் திறன்களுக்கான புதிய சான்றிதழை அறிமுகம் செய்யும் என்டியுசி

உற்பத்தித்துறை ஊழியர்களுக்கு மின்னலக்கத் திறன்களை வளர்க்க உதவும் புதிய பயிற்சித் திட்டத்தை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொடங்கியுள்ளது. 'ஒர்க்கர் 4.0 டிஜிட்டல் ரெடினஸ் சர்டிஃபிகெட்' (Worker 4.0 Digital Readiness Certificate) என்ற சான்றிதழ் இவ்வாண்டு குறைந்தது 1,000 உற்பத்தித்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

தொழிற்நுட்பர்களுக்கும் இணை நிபுணத்துவ ஊழியர்களுக்கும் இடையிலான திறன் இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று என்டியுசியின் துணை தலைமைச் செயலாளர் கோ போ கூன் தெரிவித்தார்.

மின்னிலக்கக் கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் நிரலிடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் புதிய சான்றிதழ் கொடுக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!