மரினா பே விபத்து; நால்வர் காயம், ஓட்டுநர் கைது

மரினா பே நிதிமையத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தின் போது நடைபாதையில் இருந்த ஓர் உலோகத் தூண் மீது கார் மோதியதில் நால்வர் காயமடைந் தனர். இச்சம்பவம் தொடர்பில் 25 வயது கார் ஓட்டுநர் கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டிய தன் தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்ட்ரல் பொலிவார்ட், மரினா வே ஆகியவற்றின் சாலைச் சந்திப்பில் விபத்து நேர்ந்ததாக போலிசாருக்கு மாலை 6.08 மணிக்கு தகவல் கிடைத்தது.
மூன்று பெண் பாதசாரிகளும் காரில் பயணியாக இருந்த ஓர் ஆடவரும் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டனர். அவர்களில் ஒருவரது காயங்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

கார் ஒன்று நடைபாதை மீதிருந்த உலோகத் தூண்மீது மோதியதில் நால்வருக்குக் காயம் ஏற்பட்டது. படம்: சாவ்பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!