'எட் ஷீரன்', 'மரூன் 5', 'பிளாக்பிரிண்ட்' ஆகிய இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பில் இணைய வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 18 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சிகளுக்குரிய டிக்கெட்டுகளை வாங் குவதற்கு ரசிகர்கள் 'கரோசல்' இணையத்தளத்துக்குச் சென்றனர். ஆனால், டிக்கெட்டுகளுக்கான பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்திய பிறகும் டிக்கெட்டுகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2ஆம் தேதி வரை ஏமாற்றப்பட்டவர்களிடமிருந்து போலிசுக்கு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள் அந்த இளையரைக் கைது செய்தனர். அவர் மோசடி செய்து பெற்ற தொகை $5,400.
அந்த இளையர் மற்றவர்களை ஏமாற்றியதற்காக நீதிமன் றத்தில் குற்றம் சாட்டப்படுவார். இளையரின் குற்றம் நிரூபிக் கப்பட்டால் அவருக்கு பத்தாண்டு வரை சிறையும் அபராத மும் விதிக்கப்படலாம்.
இசை நிகழ்ச்சிகள் டிக்கெட்டுகள் மோசடியில் ஈடுபட்ட இளையர் கைது
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!