திருமணம் மற்றும் பெற்றோராகுதல் போன்றவை பற்றி சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள கருத்துகளையும் யோசனை களையும் தெரிந்துகொள்ள தேசிய மக்கட்தொகை மற்றும் திறனாளர் பிரிவு விரும்புகிறது.
அதன் தொடர்பில் Heybaby.sg எனும் இணையப்பக் கத்தை அப்பிரிவு தொடங்கியுள்ளது என்றும் அதன் மூலம் மக்கள் இளம் குடும்பங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதைத் தெரிவிக்கலாம் என்றும் மனிதவள அமைச்சரும் மக்கட்தொகை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
இந்த இணையப்பக்கம் நேற்று முன்தினம் மாதாந்திர ஆய்வைத் தொடங்கியது. திருமணம், பெற்றோராகுதல் தொடர்பிலான விவகாரங்கள் பற்றி மக்களிடம் கருத்துகளை சேகரிக்கப்படும். இந்த ஆய்வு வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
இளம் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல்: யோசனைகள் நாடப்படுகின்றன
22 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!