மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்குத் துணையாக மற்றொரு நீதிமன்றம்

முன்னைவிட தற்போது அதிகமான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு நிதிமன்றத்திற்குத் துணையாக மற்றொரு நீதிமன்றம் அமைக்கப்படலாம்.

இதற்காக உச்ச நீதிமன்றம் மறுசீரமைக்கப்படவேண்டும் என்றும் இதற்கான தெரிவுகளை அரசாங்கம் ஆராய்வதாகவும் சட்டம், சுகாதாரம் ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 490 வழக்குகளை விசாரித்தது. 2013ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 314 ஆக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள், நாளை தமிழ் முரசில்...

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!