போதைப்­ பொருள் குற்றங்கள்: 'மெட்ரோ' குடும்ப வாரிசுக்­குச்­ சிறை

போதைப்­ பொருள் குற்றங்கள்: 'மெட்ரோ' குடும்ப வாரிசுக்­குச்­ சிறை

1 mins read
209348c7-a974-4481-8587-dc647adf19aa
-

போதைப்­ பொருள் உட்கொண்ட தற்காக­வும் அவற்றை வைத்­திருந் ததற்காக­வும் 'மெட்ரோ' குடும்­பத்­தின் வாரி­சான ஓங் ஜென்னுக்கு (படம்) நேற்று 26 மாதச்­ சிறைத்­ தண்டனை விதி­க்­கப்பட்டது.

மெட்ரோ நிறுவ­னத்தைத்­ தோற்றுவித்த ஓங் ஜோ கிம்­மின் பேரப்­பிள்ளை­யும் அக்­குழு­மத்­தின் முன்னாள் நிர்வாக இயக்­குநர் ஜோப்பி ஓங்­கின் மகனு­மான 43 வயது ஓங் ஜென், கஞ்சாவைப்­ புழங்கிய ஒரு குற்­றத்தை­யும் போதைப்­ பொருளை வைத்­திருந்த இரண்டு குற்றங்­களை­யும் ஒப்­புக்­ கொண்­டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ஓங் சிறை­யிலி ருந்து விடுதலை ஆகி, வீட்டுக்­ காவ­லில் வைக்­கப்பட்டி ருக்க வேண்­டும். ஆனால், அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அவ­ரது தண்டனையை அதிகரிக்க சமர்ப்­பித்த மேல்முறை யீடு ஏற்றுக்­கொள்ளப்பட்டவு­டன் ஓங்­கின் தண்டனை இரண்டு ஆண்­டிலிருந்து மூன்று ஆண்டு­க­ளுக்கு அதிகரித்­ தது என்பது குறிப்­பி­டத்தக்கது.