பிராடல் மேம்பாலத்துக் குக்கீழ் நேற்றுக் காலை 68 வயது முதியவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது (படம்). மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் துணைச் சாலைக்கு அருகில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் உடல் ஒன்று கிடக்கிறது என்று போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் முதியவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர். இந்த இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பில் போலிஸ் விசாரணையைத் தொடங்கி உள்ளது.
இந்த மரணத்தில் சூது இருப்பதாக சந்தேகிக்கப்பட வில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பிராடல் மேம்பாலத்துக்குக் கீழ் முதிய ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
27 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2019 09:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!