பலதுறைத் தொழிற்கல்லூரியில் இன்னும் சுலபமாக சேரலாம்

பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவர்கள் இனிமேல் இன்னும் சுலபமாகச் சேர முடியும் என்றும் பட்டயம் பெற்ற பிறகு அவர்களுக்கு கூடுதல் தெரிவுகள் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்திருக்கிறார்.

தெமாசிக் பலதுறை தொழிற்கல்லூரியின் முதலாம் பட்டயமளிப்பு விழாவில் பேசிய திரு ஓங், வேலை செய்யும் பெரியவர்களைச் சேர்ப்பதற்காக பலதுறை தொழிற்கல்லூரிகளில் மாணவர்களை முன்கூட்டியே சேர்ப்பதற்கான திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

வேலை செய்பவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது பலதுறை தொழிற்கல்லூரிகள் அவர்களின் கல்வித்தகுதி மட்டுமின்றி வேலை அனுபவத்தையும் கருத்தில் கொள்ளும் என்று திரு ஓங் தெரிவித்திருக்கிறார். "இந்த ஏற்பாட்டால் வேலை செய்பவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கம் அடைவர் என்பது எங்கள் விருப்பம்," என்றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!