பொய்ச்செய்தி தொடர்பான உத்தேச சட்டத்துக்கு பாட்டாளிக் கட்சி எதிர்ப்பு

பொய்ச்செய்தி தொடர்பான உத்தேச சட்டத்துக்கு எதிர்த் தரப்பு பாட்டாளிக் கட்சி அதன் எதிர்ப்பை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

எது பொய்ச்செய்தி என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சர்களிடம் விடப்படுவதை எதிர்த்து தமது கட்சி அதனை எதிர்க்கிறது என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரு மான திரு பிரித்தம் சிங் கூறினார்.

"பொய்ச்செய்தியாகக் கருதப்படுபவற்றை இணையத்தளத்தி லிருந்து அகற்ற அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லலாம். ஆனால் அது நீதிமன்றத்திற்குச் சென்ற பின்னர்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அது சட்டப்பூர்வமாகச் செய்யப்பட வேண்டும் என்றும் திரு பிரித்தம் விவரித்தார். எதையும் சட்டத்தின் அடிப்படை யில் மேற்கொண்டால் அனைத்துத் தரப்பினருக்கும் அது நியாய மாகத் தோன்றும் என்றும் திரு பிரித்தம் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!