உணவு விநியோக ஓட்டுநர்களாக சட்டவிரோதமாக பணிபுரிந்த இரு மலேசியர்கள் பிடிபட்டனர்

உணவு விநியோக ஓட்டுநர்களாக சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணிபுரிந்த இரு மலேசியர்கள் பிடிபட்டதையடுத்து 'ஃபுட்பேன்டா', 'டெலிவரூ' ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் விசாரிக்கப்படுகின்றன.

முறையான வேலை அனுமதிச் சீட்டின்றி பணிபுரிந்ததாக இரு மலேசியர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து இங்கு செயல்படும் அனைத்து உணவு விநியோக நிறுவனங்களும் அவற்றின் நடைமுறைகளைக் கடுமைப்படுத்துமாறு மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.

தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த மாதம் 25ஆம் தேதி 313@சாமர்செட்டில் அமைச்சு அதிரடி சோதனையை நடத்தியது. சமூக வருகை அனுமதியில் இங்கு வந்திருந்த 24 வயது மலேசிய ஆடவர் ஒருவர், அவரது சிங்கப்பூர் நண்பர் ஒருவரது 'டெலிவரூ' கணக்கைப் பயன்படுத்தி உணவு 'ஆர்டர்'களைப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!