$100,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், அறுவர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று முன்தினம் மாலை $100,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அறுவர் கைது செய்யப்பட்டனர். தஞ்சோங் பகார், அப்பர் பூன் கெங், பீஷான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்களான அவர்கள் கைது செய்யப்பட்டனர். 'ஐஸ்' கஞ்சா, செயற்கை கஞ்சா, ஹெராயின் எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின் 5 மாத்திரைகள், கெடமைன், போதைப் பயன்பாட்டு உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!