மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று முன்தினம் மாலை $100,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அறுவர் கைது செய்யப்பட்டனர். தஞ்சோங் பகார், அப்பர் பூன் கெங், பீஷான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்களான அவர்கள் கைது செய்யப்பட்டனர். 'ஐஸ்' கஞ்சா, செயற்கை கஞ்சா, ஹெராயின் எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின் 5 மாத்திரைகள், கெடமைன், போதைப் பயன்பாட்டு உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
$100,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், அறுவர் கைது
18 May 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 May 2019 17:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!