ஜுவல் வளாகத்தில் பயண அனுமதியை முன்னதாகவே பெற வசதி: நாள்தோறும் 600 பயணிகள் பயன்படுத்தினர்

சாங்கி விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜுவல் வளாகத்தில் விமான பயணத்தை முன்னதாகவே உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முகப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஜுவல் வளாகம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. இந்தக் காலகட்டத்தில் அந்த வசதிகளை நாள்தோறும் சராசரியாக சுமார் 600 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இப்போது 20 விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்குகின்றன.

வரும் ஜூலை முதல் மேலும் ஆறு நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்கும்.

அப்போது சாங்கி விமான நிலையம் வழியாகப் புறப்பட்டுச் செல்லும் விமானச் சேவைகளில் சுமார் 70% சேவைகள் இந்த வசதியை அனுபவிக்கும் என்று சாங்கி குழுமம் தெரிவித்துள்ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!