பராமரிப்பு இல்லங்களில் நச்சுணவு; 59 பேர் பாதிப்பு

புவாங்கோக்கிலுள்ள பராமரிப்பு இல்ல வளாகத்தில் அசுத்தமான உணவைச் சாப்பிட்ட 59 பேர் நோய்வாய்ப்பட்ட சம்பவத்தை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திங்கட்கிழமை நிலவரப்படி அங்சானா இல்லத்தில் 22 இரைப்பை குடல் அழற்சி சம்பவங்களும் பான்யன் இல்லத்தில் 37 சம்பவங்களும் பதிவானதாகச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் தெரிவித்துள்ளன. மே 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டன. பாதிக்கப் பட்டவர்களில் 11 பேர் மருத்து வமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் மூவர் வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!