25,000 புகையிலை பொட்டலங்களைக் கொண்டு வந்த மூவருக்குச் சிறை 

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 25,000க்கும் அதிகமான புகையிலைப் பொட்டலங்களைக் கடத் தியதற்காக மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது. புகையிலையை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்காக ஆட்களைச் சேர்த்ததன் தொடர்பில் மலேசியரான 30 வயது சரவண குமார் லட்சுமணனுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

புகையிலையை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்ததற்காக 23 வயது தர்மேந்திரன் மகேந்திரனுக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனையும் 33 வயது காளிதாஸ் பாலகிருஷ்ணனுக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 25,659 பொட்டலங்கள் அதிகாரிகளிடம் சிக்கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!