தந்தையைத் தாக்கியவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

கடந்த 2016ஆம் ஆண்டில் $2,000 கொடுக்க மறுத்ததற்காக தந்தையைக் கத்தியால் தாக்கிய பதின்மவயது மாணவருக்கு குறைந்தது ஆறு மாத கால சீர்திருத்தப் பயிற்சி நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

19 வயது டிலன் லோய் ஸ`ங் ஹுவான் சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில், ஆலோசனை, அணிவகுப்புப் பயிற்சி உட்பட கடுமையான பயிற்சியில் ஈடுபடுவார்.

திரு லோய் சியாங் சியானுக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்தை பிப்ரவரி மாதம் டிலன் ஒப்புக்கொண்டார்.

டிலன் கடுமையான குற்றத் தைச் செய்துள்ளார். அவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருந் தால் அவருக்கும் சிறையும் பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்க லாம் என்று மாவட்ட நீதிபதி மே மெசனஸ் தீர்ப்பின்போது கூறினார்.

மூன்றாண்டுகள் ஆன நிலை யிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலைமை இன்னும் மேம்படவில்லை என்ற அவர், இதனோடு இதற்கு முடிவு ஏற் படும் எனத் தாம் நம்புவதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!