உயரத்திலிருந்து விழுந்து மடிந்த சிறுமி; சன்னலைத் தாழிடத் தவறிய தாயார்

பதினோராவது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே விழுந்து இறந்த சிறுமியின் தாயார், சன்னலைத் தாழிடத் தவறியதற்காக வருந்துவதாகத் தெரிவித்தார்.

புளோக் 637 அங் மோ கியோ அவென்யூ ஆறில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த ஆறு வயது சிறுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாக வான்பாவ் செய்தி இதழ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!