உலக சுகாதார கருத்தரங்கில் அமைச்சர் கான்

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், சீனாவின் சிங்டோ நகரில் நடக்கும் ‘போவோ’ உலக சுகாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.

அந்தக் கருத்தரங்கு இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை நடக்கிறது. அமைச்சர் களுக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் உயர்நிலை வட்ட மேசை மாநாட்டில் அவர் பங்கெடுத்துக்கொள்வார்.

சீனாவின் சிங்டோ நகரில் நடக்கும் அந்த உலக சுகாதார கருத்தரங்கிற்கு ‘ஆசியா போவோ கருத்தரங்கு’ என்ற அமைப்பு முதன்முதலாக ஏற்பாடு செய்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு, மூப்படைதல், சீன நாட்டு வைத்தியம், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இடம்பெறும் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை உள்ளிட்ட உலக சுகாதார அம்சங்கள் பற்றி அந்தக் கருத்தரங்கு விவாதிக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சருடன் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் செல்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!