பாலியல் ஒழுங்கீனம்; 12 பேர் வெளியேற்றப்பட்டிருக்கலாம்

தேசிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பாலியல் ஒழுங்கீனச் சம்பவங்களில் கடுமையான தண் டனைகளை விதிக்க பரிந்துரை செய்துள்ள மறு ஆய்வுக்குழு, முன்பு நடந்த சம்பவங்களில் 12 பேருக்கு கடுமையான தண் டனைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.

அண்மையில் மறுஆய்வுக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை தேசிய பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

அதில் பாலியல் ஒழுங் கீனங்களில் ஈடுபடும் மாண வர்களை பல்கலைக் கழகத்தி லிருந்து வெளியேற்றுவதும் ஒன்று.

இதன்படி பார்த்தால் கடந்த மூன்று ஆண்டுகள் நடைபெற்ற பாலியல் ஒழுங்கீனச் சம்பவங்களில் 12 பேர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று மறுஆய்வுக் குழு தெரி வித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!