பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களுக்கான கடுமையான சட்டம் உடனே நடப்புக்கு வரும்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்கள் புரிவோருக்கு விதிக்கப்படும் புதிய, கடுமையான சட்டங்கள் உடனே நடப்புக்கு வரும் என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபரிசீலனை குழு வழங்கிய பரிந்துரைகளை முழுமையாக பல்கலைக்கழகம் ஏற்பதாக இவ்வார தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவது, நீண்ட கால இடைநீக்கம் போன்ற கடுமையான சட்டங்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

புதிய ஒழுங்கு நடத்தை செயல்முறை அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒழுங்கு நடத்தை குழுவிற்கு முன்னால் நடக்கும் விசாரணையின்போது பாதிக்கப்பட்டோருக்கு அதிக இடம் கொடுக்கும் வகையில் அது அமையும்.

மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு இன்று பல்கலைக்கழக தலைவர் டான் எங் சாய் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் வெவ்வேறு பரிந்துரைகளை செயல்படுத்த பல்கலைக்கழகத்தின் நேர அட்டவணையை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!