முன்னோடி தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை முதியோருக்கு அடுத்த மாதம் மெடிசேவ் பணம் நிரப்பப்படும்

முன்னோடி தலைமுறையையோ மெர்டேக்கா தலைமுறையையோ சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கு $200 முதல் $800 வரை மெடிசேவ் கணக்கில் அடுத்த மாதம் பணம் நிரப்பப்படும்.

இந்த ஆண்டின் மெடிசேவ் பணம் நிரப்பும் திட்டத்திற்கு $270 மில்லியன் ஆகும் என்று நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தோருக்கு முதன்முதலாக மெடிசேவ் பணம் நிரப்பப்படுகிறது.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து 1950லிருந்து 1959ஆம் ஆண்டுக்குள் பிறந்த சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

முதியோர்கள் துடிப்புடன் இருக்க ஊக்கமளிக்கும் வகையிலும் சுகாதார பராமரிப்புச் செலவுகளுக்கு அதிக உறுதியளிக்கும் வகையிலும் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!