உணவங்காடி நிலையங்களுக்கு மக்கள் பேராதரவு: ஆய்வு

ஈரச்சந்தைகளைவிட உணவங்காடி நிலையங்களுக்கு சிங்கப்பூரர்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர்.

தேசிய சுற்றுப்புற வாரியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

பத்தில் ஒன்பது பேர் அல்லது 91 விழுக்காட்டினர் உணவங்காடி நிலையங்கள் திருப்திகரமாகவும் மிகவும் திருப்திகரமாகவும் உள்ளது என்று கூறியுள்ளனர்.

கட்டுப்படியாகக்கூடிய விலை, உணவின் தரம், காற்றோட்டமான தூய்மையான சுற்றுச்சூழல் போன்றவற்தை அவர்கள் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் உள்ள முக்கிய வசதிகளில் ஒன்றாக உணவங்காடி நிலையங்களும் இருக்க வேண்டும் என்று 54% ஆய்வில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 90% அல்லது அதற்கும் மேலானவர்கள் உணவங்காடி நிலையங்கள் மீது திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் அதே சமயத்தில் ஈரச்சந்தை மீதான ஆர்வம் குறைந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 39 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு ஈரச்சந்தைக்கே போகவில்லை என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!