கடன்முதலை தொந்தரவுக்காக  ஆடவர் ஒருவர் கைது

கடன்முதலை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 28 வயது ஆடவரை போலிஸ் கைது செய்துள்ளது.

இம்மாதம் 13ஆம் தேதி, தோ பாயோ லோரோங் 7ல் உள்ள வீடு ஒன்றில் இரும்புக் கதவில் காப்பி ஊற்றப்பட்டு உள்ளது என்று போலிசுக்குத் தகவல் கிடைத்தது. போலிஸ் கேமராக்களின் காணொளியிலிருந்தும் தீவிர விசாரிப்புகளி லிருந்தும், தங்ளின் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்து அவரை இம்மா தம் 14ஆம் தேதி ஏர்லைன் ரோட்டில் கைது செய்தனர்.

அந்த ஆடவர் தீவு முழுவதிலும் பல்வேறு கடன்முதலை தொந்தரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது நேற்றுக் காலை அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!