போதைப்பொருள், குடிநுழைவுக் குற்றங்களுக்காக 30 பேர் கைது

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் சிங்கப்பூர் போலிஸ் படையும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் (சிஎன்பி) கூட்டாக கடந்த திங்கட்கிழமை தொடங்கி, மூன்று நாட்கள் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (படம்).

உட்லண்ட்ஸ், ஈசூன், செம்பவாங் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் ஆண்கள், 25பேர் பெண்கள். அவர்கள் 16 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப் பட்டவர்கள்.

அவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்க ளுக்காக கைதானவர்களில் ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர். அவர்கள் 16 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். எஞ்சியுள்ள 26 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 20 பெண்கள் மாதர் சாசனம் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் கைதாகினர். இது குறித்து போலிஸ் மற்றும் சிஎன்பி விசாரணையைத் தொடங்கியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!