பத்து வயது சிறுமி மானபங்கம்; 68 வயது சந்தேக நபர் கைது

பத்து வயது சிறுமியை மானபங்கப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 68 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் பத்து வயது சிறுமியை அடையாளம் தெரியாத ஒருவர் மானபங்கப்படுத்தியதாக போலி சாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பிடோக் காவல் நிலைய அதிகாரிகள், காவல்துறை நிறுவியுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து சந்தேகநபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 68 வயது ஆடவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!