சிங்கப்பூரும் துருக்கியும் தங்களின் 50 ஆண்டு இருதரப்பு உறவை நேற்று முன்தினம் கொண்டாடின. இதையொட்டி அங்காராவில் அமைந்துள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் விருந்துபசரிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வுக்கு இரு நாட்டுப் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். துருக்கிக்கான சிங்கப்பூரின் தூதர் திரு ஜானதன் டொவ் ஏற்பாடு செய்த இந்த விருந்துபசரிப்பில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கலந்துகொண்டார். படம்: சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஃபேஸ்புக்
50 ஆண்டுகள் இருதரப்பு உறவைக் கொண்டாடிய சிங்கப்பூர், துருக்கி
26 Jun 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jun 2019 10:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!