குடிபோதையில் கார் ஓட்டி பேரங்காடியை சேதப்படுத்தியவர் கைது

குடிபோதையில் காரை ஓட்டி, காரின் கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடிக்கு வெளியே இருந்த அலமாரிகள், குளிர்பதனப் பெட்டிகள் ஆகியவை மீது மோதிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 2.10 மணி அளவில் புளோக் 316B அங் மோ கியோ ஸ்திரீட் 31ல் நிகழ்ந்தது.

சம்பவத்தின் விளைவாகப் பேரங்காடிக்கு வெளியே இருந்த பொருட்கள் சேதமடைந்ததாகவும் எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குடிபோதையில் கார் ஓட்டிய 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் ஓட்டிய அந்த ஆடவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடிக்கு வெளியே இருந்த உலோகத் தடுப்பு, பேரங்காடிக்கு வெளியே வைக்கப்பட்ட பொருட்கள் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் கண்ட 50 வயது திரு ஹு ‌ஷுன் ஃபா, ‌ஷின்மின் நாளிதழிடம் கூறினார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!