வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்தல்; சிங்கப்பூரர் கைது

வியட்னாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 39 வயது ஆடவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்து கிலோகிராம் எடை கொண்ட ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை அவர் கடத்திச் செல்ல உதவியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சர் வெய் ஹாகனும் 36 வயது வியட்னாமியர் டுவோங் ஹுங் தாமும் வியட்னாமின் எல்லை காவற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்கள்வசம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட 3, 450 வெள்ளி எனக் கூறப்படுகிறது.

வியட்னாமிய சட்டத்தின்படி இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!