பொது இடத்தில் கீழாடையைக் கழற்றிய ஆடவர் கைது

கிளார்க் கீ வட்டாரத்தில் தனது கீழாடையைக் கழற்றி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதே நாளில் ஃபுல்லர்டன் சதுக்கத்தில் வேறொரு பெண்ணை இதே போல தொந்தரவு செய்ததாக ‘ஷின் மின்’ நாளிதழ் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 7ஆம் தேதி) அந்த ஆடவர் அநாகரிகமாக நடந்துகொண்ட விதத்தைப் பற்றி 20 வயது மதிக்கத்தக்க குமாரி ஜுவல் கோ இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவு செய்தார்.

காலை சுமார் ஏழு மணிக்கு டாக்சியைத் தேடிக்கொண்டிருந்தபோது அந்த ஆடவர் தனது கையைத் திடீரெனப் பற்றிக்கொண்டதாக குமாரி கோ தெரிவித்தார். அதன் பிறகு அவர் ஆபாசமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் கூறினார்.

சம்பவம் நடந்த அதே நாளில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!