பெண்ணை மிரட்டி பணம் வாங்க முயன்ற இளையர் கைது

ஒரு பெண் உள்ளிட்ட பலரை மிரட்டி பணம் வாங்க முயன்ற 19 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண், பணம் கொடுக்காவிட்டால் தனது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடப்போவதாக அந்த இளையர் மிரட்டியதாக போலிசாரிடம் தெரிவித்தார்.

அந்த இளையரின் அடையாளத்தை விசாரணையின்மூலம் உறுதி செய்த பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று அவரைப் பிடித்தனர். அத்துடன் அவரிடம் இருந்த ஒரு கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இளையர், இதே போல மற்றவர்களையும் மிரட்டி பணம் வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் போலிசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

மற்றவர்களை மிரட்டி பணம் வாங்க முயல்பவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!