மத்திய விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த வேன்

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த ஒரு வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஊட்ரம் ரோட்டுக்குப் பிறகான மத்திய விரைவுச்சாலையில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குக் காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை ‘ஸ்டாம்ப்’ இணையத்தளம் வெளியிட்டது.

தீப்பிழம்பாக மாறிய அந்த வேனிலிருந்து சில ஆடவர்கள் ஓடிக்கொண்டிருந்ததை அந்தக் காணொளி காட்டுகிறது.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார். அந்நபர் வேன் ஓட்டுநரா என்பது தெரியவில்லை.

விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!