வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் தாமதம்

ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தட கோளாறு காரணமாக வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் பயணிகள் தாமதமடைந்தனர்.

இன்று காலை 8.10 மணிக்கு 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' பொதுப் போக்குவரத்து நிறுவனம் இந்தத் தாமதத்தை முதலில் அறிவித்தது. இரண்டு திசைகளிலும் கூடுதலாக ஐந்து நிமிட பயண நேரத்தை எதிர்பார்க்கும்படி பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்னர் 15 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சேவைத்தடைக்காக மன்னிப்பு கேட்பதாக எஸ்பிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது.

வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் பல்வேறு நிலையங்களில் நீளமான வரிசைகள் உருவாகியதாகச் சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!