1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்

1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய 50.3 மில்லியன் வெள்ளியை சிங்கப்பூர் மலேசியாவுக்குத் திருப்பித் தரவுள்ளது. இந்தச் சர்ச்சையின் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குகிறார்.

ஆசியா முதல் அமெரிக்கா வரை விரிந்திருக்கும் இந்தப் பண மோசடி சர்ச்சையின் தொடர்பில் விசாரணை நடத்தும் உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்தப் பணத்தை மலேசியாவிடம் திருப்பிக் கொடுக்க தனது வர்த்தகப் பிரிவு விண்ணப்பித்திருப்பதாக சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்தது.

“இந்தத் தொகையின் ஒரு பகுதி மலேசியாவுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை வங்கிகள் தற்போது கையாள்கின்றன,” என்று போலிசார் தெரிவித்தனர்.

பணம் எங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!