(காணொளி): பொது இடத்தில் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்

புக்கிட் பாத்தோக் வட்டாரத்திலுள்ள பவிலியன் பூங்காவின் சாலையோரத்தில் நிர்வாணமாகத் திரிந்துகொண்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புக்கிட் பாத்தோக் ரோட்டில் மாலை 6.25 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். போலிசாரை அழைத்த லேரி என்ற வாகனமோட்டுநர், அந்த ஆடவர் அணிந்திருந்த துணிகளை வேறு யாரோ பலவந்தமாக உருவி எடுத்ததாகத் தாம் எண்ணியதாக ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.

ஆனால் அந்த ஆடவர் வேண்டுமென்றே நிர்வாணமாக நின்றுகொண்டிருந்ததாக போலிசார் பின்னர் உறுதி சென்றனர். அந்த ஆடவர், தனது பிறப்புறுப்பை மறைக்க சிவப்புத் துணி ஒன்றைப் பயன்படுத்தியது லேரியின் காருக்குள் இருந்த கேமராவில் பதிவானது. விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!