இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் போட்டி

இந்தியாவின் அனைத்துலக பயணிகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது. உலகத்தில் ஆக வேகமாக வளரும் விமானப் பயணச் சந்தைகளில் இதுவும் ஒன்று.

புதுடெல்லிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவையாற்றும் முதல் அனைத்துலக விமானச் சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இலாபமற்ற முயற்சியான ‘விஸ்தாரா’ கடந்த செவ்வாய்க்கிழமை (6 ஆகஸ்ட்) அமல்படுத்தியது.

மத்திய கிழக்கின் பிரதான விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், எடிஹாட் ஏர்வேஸ் ஆகியன இதுவரை ஆதிக்கம் செலுத்தி வரும் சந்தையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தப் புது முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் விமானப் பயணிகள் எண்ணிக்கை 2037ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து கிட்டத்தட்ட 520 மில்லியனை எட்டும் என்று அனைத்துலக ஆகாயப் பயணச் சங்கம் கூறுகிறது.

அத்துடன், கடந்த ஆண்டு இந்தியாவிற்குச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 63 மில்லியன் பயணிகளில் மூன்றில் இருபகுதியினர் வெளிநாட்டு விமானச் சேவைகளில் பயணித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!