முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசதந்திரி காலமானார்

சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசதந்திரியுமான ஜோசப் பிரான்சிஸ் கன்சிசியோவ் தன்னுடைய 95வது வயதில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

அவர், 1968 முதல் 1984 வரை காத்தோங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் பணியாற்றி இருக்கிறார். இதர அரசாங்க அமைப்புகளிலும் தொண்டாற்றி இருக்கிறார்.

மாஸ்கோ, ஜகார்த்தா, ஆஸ்திரேலியாவுக்கான சிங்கப்பூர் தூதராக அவர் பணியாற்றினார்.

பல மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த திரு கன்சிசியோவ், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவருக்கு அனிதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!