பாலர் பள்ளி கற்றல், கற்பித்தலின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் முனைப்பு

பாலர் பள்ளிகளை ஏற்படுத்துவதில் கல்வி அமைச்சு முனைப்புடன் செயல்படுவதாக பிரதமர் லீ தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார். இப்போது வரை 24 பாலர் பள்ளிகளை அமைச்சு ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதற்கிணங்க தரத்தை உயர்த்தும் நோக்குடன் அமைக்கப்பட்டு வரும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

“மேலும், புதிய முன்மாதிரியையும் அமைச்சின் பாலர் பள்ளிகள் ஏற்படுத்தி உள்ளன. அதாவது, தொடக்கப்பள்ளியுடன் இணைந்த பாலர் பள்ளிகளாக அவை உருவா கின்றன. அத்துடன் மூன்று அதிகாரத்துவ தாய்மொழிகளிலும் அவற்றில் பாடம் சொல்லித்தரப்படும். பாலர் பள்ளியின் கற்றலிலும் தரம் உயர்த்தப்படுவது அடுத்த நடவடிக்கை. பாலர்பருவ மேம்பாட்டுக்கான தேசிய கல்விக்கழகத்தை ஏற்படுத்துவதன் மூலம் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சியும் வாழ்க்கைத் தொழில் முன்னேற்றமும் கிடைக்கும். ஆசிரியத் தரத்தை உயர்த்த இது உதவும்,” என்றார் பிரதமர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!