குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகள், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்திய சோதனைகளில் ஒரு காரின் சக்கரங்களில் தீர்வை செலுத்தப்படாத 1,127 சிகரெட் பொட்டலங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதன் தொடர்பில் இரண்டு மலேசியர்களிடம் புலன்விசாரணை நடந்து வருகிறது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஃபேஸ்புக்/ குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம்
கார் சக்கரத்தில் கள்ள சிகரெட்
23 Aug 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Aug 2019 11:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!