உல்லாசக் கப்பலில் சென்ற முதியவரைக் காணவில்லை

‘ஜென்டிங் ட்ரீம்’ என்ற உல்லாசக் கப்பலில் ஆகஸ்ட் 4ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டுச் சென்ற கோ ஹாய் பெங் என்ற 74 வயது ஓய்வு பெற்ற மின்சாரத்துறை ஊழியரைக் காணவில்லை. பினாங்கு, லங்காவி போன்ற பல இடங்களுக்கும் சென்றுவிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்த உல்லாசக் கப்பல் சிங்கப்பூர் திரும்பியபோதுதான் திரு கோ காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

அவருடைய உடமைகள் அனைத்தும் கப்பலில் அப்படியே இருந்தன. இது பற்றி சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய கடல் அமலாக்கத் துறை அமைப்பு விழிப்பூட்டப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, அந்தக் கப்பலில் இருந்த படச்சாதனங்கள், வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் கடலில் விழுந்ததைக் காட்டுகின்றன. அந்த உருவம் திரு கோவாக இருக்குமோ என்ற அச்சமும் தலைதூக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!