கனமழையால் மீண்டும் தரையிறங்கமுடியாத விமானம்

சிலேத்தார் விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்க முயன்ற ‘ஃபயர்பிளை’ நிறுவனத்தின் விமானம், கனமழை காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் திசைத்திருப்பப்பட்டது.

‘எஃப்எஃப்எம் 3122’ என்ற அந்த விமானம், சுபாங் விமான நிலையத்திலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் ஜோகூரின் செனாய் விமான நிலையத்திற்குத் திசைத்திருப்பப்பட்டது.

சிங்கப்பூருடனான அந்நிறுவனத்தின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஃபயர்பிளை விமானம் முதன்முதலாகத் தரையிறங்கியதை அடுத்து இத்தகைய சம்பவம் மூன்றாவது முறையாக நிகழ்கிறது.

‘ஃபயர்பிளை’ தற்போது சுபாங்கிற்கும் சிலேத்தாருக்கும் இடையே ஆறு விமானச் சேவைகளை இயக்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!