மருத்துவமனையின் கண்ணாடிக் கதவில் மோதிய சக்கர நாற்காலி பயனாளர்

சக்கர நாற்காலி போன்ற தனிநபர் நடமாட்ட உதவி வண்டியில் சென்ற ஓர் ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தானியங்கி கண்ணாடிக் கதவு ஒன்றின் மீது மோதியதில் அந்தக் கதவு உடைந்து விழுந்தது.


மருத்துவமனையின் புளோக் 5 கூடத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என மருத்துவமனை தெரிவித்தது.


வளாகத்துக்குள் செல்லும்போது கவனமாக இருக்குமாறு தனிநபர் நடமாட்ட உதவி வண்டிகளைப் பயன்படுத்துவோரை மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!