மகனின் கழுத்தைப் பிடித்துத் தரையில் தூக்கி எறிந்த ஆடவருக்குச் சிறை

தன்னுடைய எட்டு வயது வளர்ப்பு மகனைக் கழுத்தைப் பிடித்துத் தரையில் கிடந்த துணி மேல் தூக்கியெறிந்த 28 வயது ஆடவருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடவர் சமையலறையில் இருந்தபோது சிறுவன் தன்னை முறைத்துப் பார்த்ததாகவும் அதனால் எரிச்சலடைந்து அவனைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது. ஓர் உறவினர் போலிசாருக்குத் தகவல் அளித்ததை அடுத்து ஆடவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு எந்தக் காயமும் இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!